Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சர்வதேச பயங்கரவாதி ஹபீஸ் சயீத் மகன் திடீர் மாயம்.. பாகிஸ்தானின் பரபரப்பு..!

Written By Siva
Updated: புதன், 27 செப்டம்பர் 2023 (17:16 IST)
பாகிஸ்தானில் இருந்த சர்வதேச பயங்கரவாதி ஹபீஸ் சையத் மகன் திடீரென மாயமாகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
பாகிஸ்தானில் உள்ள பெஷாவரில் பயங்கரவாதி  ஹபீஸ் சயீத் மகன் வாழ்ந்து கொண்டிருந்த நிலையில் திடீரென அவர் மாயமாகி உள்ளார். 
 
செப்டம்பர் 26ஆம் தேதி முதல் ஹபீஸ் சயீத் மகன் மாயமாகிவிட்டதாகவும் அவரை தேடும் பணியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர் ஹபீஸ் சயீத் என்பவர் என்பதும் அவர்களின் மகன் தற்போது மாயமாகி இருப்பதை அடுத்து அவர் கடத்தப்பட்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் பாகிஸ்தான் காவல்துறையினர் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

எல்லாம் காட்டு

ரூ.88 கோடி மோசடி செய்துவிட்டு வெளிநாட்டுக்கு தப்பியோடிய பெண் கணவருடன் கைது... சிபிஐ அதிரடி நடவடிக்கை...

இன்று ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை.. ஒரு சவரனுக்கு ரூ. 2,240 உயர்ந்து அதிர்ச்சி

மீனவர்களுக்கான நிதியை குறைத்துவிட்டதா தவெக பட்ஜெட்.. உண்மை என்ன?

இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்பட்டாலும் காவல்துறை பொறுமையாக கையாள வேண்டும்: சிஜேபி போராட்டம் குறித்து நீதிமன்றம்..

தவெக அரசின் முதல் பட்ஜெட்டில் திருப்தி இல்லை: கூட்டணி கட்சியான கம்யூனிஸ்ட் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments