work from home -ஐ அடுத்தாண்டு வரை நீட்டித்த கூகுள்!

புதன், 1 செப்டம்பர் 2021 (22:19 IST)
தமது ஊழியர்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பில், அடுத்தாண்டு ஜனவரி 10 ஆம் தேதி வரை வீட்டில் இருந்தே ஊழியர்கள் பணி செய்யலாம் எனக் கூறியுள்ளது.

கடந்த ஆண்டு சீனாவில் இருந்து  உலக நாடுகளுக்குப்பரவிய கொரொனாவால் பல கோடிப்பேர் பாதிக்கப்பட்டனர்.

கொரொனா முதல் அலை பரவலின்போதே, உலகம் நாடுகளில் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. அப்போது, முன்னணி நிறுவனங்கள் தங்களின் பணியாளர்களை வீட்டில் இருந்தே பணி செய்யும்படி கூறியது. இதனால் ஊழியர்களும் work from home-ல் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையே  3 ஆம் அலை தீவிரமடையும் என்று ஐஐடி கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.  

இதனால் work from home வசதியைநீட்டித்து கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது. இது குறித்து கூகுள் நிறுவனம் தமது ஊழியர்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பில், அடுத்தாண்டு ஜனவரி 10 ஆம் தேதி வரை வீட்டில் இருந்தே ஊழியர்கள் பணி செய்யலாம்… அலுவலகம் வர விருப்பம் உள்ளவர்க தகவல் அளித்துவிட்டு, நேரில் வந்து பணிபுரியலாம் எனக் கூறியுள்ளது.  

எல்லாம் காட்டு

வீ த லீடர்ஸ்!.. நாளை பொள்ளாச்சியில் மாநாடு!.. களம் இறங்கிய அண்ணாமலை..

மீண்டும் குறைந்த தங்கத்தின் விலை!. இன்றைய நிலவரம்....

இனிமே அரசு விழாக்களில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல்தான்!.. ஒன்றிய அரசு அறிவிப்பு!...

1000 ஏவுகனை வச்சிருக்கோம்!.. ஈரானை அழிப்போம்!.. டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை....

திராணி இருந்தா நேரில் ஆஜராகணும் மிஸ்டர் க்ளீன்!.. செந்தில் பாலாஜிக்கு தவெக பதிலடி!...

அடுத்த கட்டுரையில்
Show comments