Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்து ராணி எலிசபெத் காலமானார்: உலக தலைவர்கள் இரங்கல்!

Written By siva
Updated: வெள்ளி, 9 செப்டம்பர் 2022 (07:53 IST)
இங்கிலாந்து ராணி எலிசபெத்  நேற்று இரவு காலமானார் அவருக்கு வயது 96. 1926 ஆம் ஆண்டு பிறந்த ராணி எலிசபெத் 1952 ஆம் ஆண்டு இங்கிலாந்து ராணி ஆக பதவி ஏற்றார். தொடர்ந்து 70 ஆண்டுகளாக இங்கிலாந்து ராணியாக பதவியிலிருந்த ராணி எலிசபெத் இங்கிலாது  மட்டுமின்றி 14 நாடுகளின் அரசியல் சாசன சட்ட அரசியாக இருந்தார்.
 
ராணி எலிசபெத் கணவர் பிலிப் கடந்த ஆண்டு உயிரிழந்த நிலையில் நேற்று இரவு ராணி எலிசபெத் முதுமை காரணமாக காலமானார்.
 
ராணி ராணி எலிசபெத் உயிரிழந்ததை அடுத்து அவரது மூத்த மகன் சார்லஸ் இங்கிலாந்தின் புதிய அரசராக ஏற்றுக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
உலகில் நீண்ட காலம் ஆட்சி செய்த ராணி எலிசபெத்தை அவர்களின் மறைவிற்கு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 
 

எல்லாம் காட்டு

குவிந்த திமுகவினர்!. திருச்சி நோக்கி யூடர்ன் போட்ட போலீஸ்!.. செம டிவிஸ்ட்!..

ரஜினிக்காக விட்டுக்கொடுத்த விஜய் ஆண்டனி!.. தர்மன் அப்டேட்!..

எப்படி நாகரீகமாக பேச வேண்டும் என்பதை ஸ்டாலினிடம் உதயநிதி கற்று கொள்ள வேண்டும்: தவெக

வைகோ புத்தக வெளியீட்டு விழாவில்ர் ராகுல் காந்தியுடன் தவெக அமைச்சர்... இந்தியா கூட்டணியில் இணைய வாய்ப்பா?

ஆணவம் அழிவுக்கு கொண்டுசெல்லும்!.. பாசிசத்துக்கு விழுந்த அடி!.. ஸ்டாலின் கமெண்ட்!..

அடுத்த கட்டுரையில்
Show comments