வீடுகள் தோறும் குடிநீர் வழங்க ரூ.3.6 லட்சம் கோடி நிதி

Arun Prasath
சனி, 1 பிப்ரவரி 2020 (12:14 IST)
பட்ஜெட் தாக்கலில் வீடுகள் தோறும் குழாய் மூலம் குடிநீர் வழங்க ரூ.3.6 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.



2020-21 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாரமான் தாக்கல் செய்து வரும் நிலையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். அதில் வீடுகள் தோறும் குழாய் மூலம் குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு ரூ.3.6 லட்சம் கோரி நிதி ஒதுக்கப்படும் என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

எல்லாம் காட்டு

டெல்லியில் ராகுல், சோனியா காந்தியுடனான சந்திப்பை ரத்து செய்த முதல்வர் விஜய்.. பாஜக அழுத்தமா?

திமுக ஆட்சியில் வைக்கப்பட்ட குடிநீர் ஏடிஎம் இயந்திரங்கள் மாயம்.. பதில் சொல்லுங்க கே.என்.நேரு... அறப்போர் இயக்கம்..

விமான நிலையம் வேண்டாம் என்று சொல்லவில்லை.. பரந்தூர் வேண்டாம் என்று தான் சொல்கிறோம்.. தவெக அரசு

பரந்தூர் விமான நிலைய திட்டம் நிறுத்தம்? கையகப்படுத்தப்பட்ட இடத்தில் சிப்காட்?

அரசியல் தூண்டுதலின் அடிப்படையில் குழப்பம்.. சைதாப்பேட்டை ஹவுசிங் போர்டு விவகாரம் குறித்து தவெக விளக்கம்..

அடுத்த கட்டுரையில்
Show comments