பிக்பாஸ்க்கு பின் யாஷிகா கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி

வெள்ளி, 28 செப்டம்பர் 2018 (10:25 IST)
பிக்பாஸ் வீட்டில் இருந்து யாஷிகா ஆனந்த் மற்றும் பாலாஜி இருவரும் கடந்த வாரம் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில், நேற்று (செப்டம்பர் 27) நடைபெற்ற ‘நோட்டா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டார்.
‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு யாஷிகா ஆனந்த் கலந்துகொண்ட முதல் நிகழ்ச்சி இது. ‘நோட்டா’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் யாஷிகா நடித்திருப்பதால், இந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். இந்தப் படம் வருகிற அக்டோபர் 5-ம் தேதி திரைக்கு வருகிறது.

எல்லாம் காட்டு

50 கோடி வசூலை நெருங்கும் கட்டா குஸ்தி 2!. விஷ்ணு விஷால் சொன்னது நடக்குமா?!..

அப்பாவுடன் மோத விரும்பாத ஜேசன் சஞ்சய்.. ‘ஜனநாயகன்’ ரிலீஸால் தள்ளி போகும் ‘சிக்மா’

மிஷ்கின் ஒரு சைக்கோன்னு நினைச்சி!.. வாய்ப்பை மறுத்தேன்.. விஜய்சேதுபதி சொன்ன பிளாஷ்பேக்!..

Jason Sanjay: ஹீரோவாக களமிறங்கும் ஜேசன் சஞ்சய்!.. களத்துக்கு வந்துதான் ஆகணும்!

ஜுராசிக் பார்க் நடிகர் சாம் நீல் காலமானர்!. ரசிகர்கள் இரங்கல்!...

அடுத்த கட்டுரையில்
Show comments