பிக்பாஸ்க்கு பின் யாஷிகா கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சி

வெள்ளி, 28 செப்டம்பர் 2018 (10:25 IST)
பிக்பாஸ் வீட்டில் இருந்து யாஷிகா ஆனந்த் மற்றும் பாலாஜி இருவரும் கடந்த வாரம் வெளியேற்றப்பட்டனர். இந்நிலையில், நேற்று (செப்டம்பர் 27) நடைபெற்ற ‘நோட்டா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டார்.
‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு யாஷிகா ஆனந்த் கலந்துகொண்ட முதல் நிகழ்ச்சி இது. ‘நோட்டா’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் யாஷிகா நடித்திருப்பதால், இந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். இந்தப் படம் வருகிற அக்டோபர் 5-ம் தேதி திரைக்கு வருகிறது.

எல்லாம் காட்டு

ஆகஸ்ட் மாதம் ஷூட்டிங் ஓவர்!.. வாரணாசி ரிலீஸ் எப்போது?.. புது அப்டேட்!..

விஜய் சேதுபதி வைக்கும் 2 கோரிக்கைகள்!.. நிறைவேற்றுவாரா முதல்வர் விஜய்?...

விஜய் இடத்தை சூர்யா பிடிப்பார்... கருப்பு 2 வரும்!.. ஹைப் ஏத்தும் ஆர்.ஜே.பாலாஜி.

திமுக தோல்வி!. மீண்டும் சினிமாவில் நடிக்க வரும் உதயநிதி ஸ்டாலின்!....

ஜனநாயகன் ரிலீஸ் எப்போது?!.. தயாரிப்பாளர் கொடுத்த புது அப்டேட்!...

அடுத்த கட்டுரையில்
Show comments