செய்தி வாசிப்பாளராக இருந்த பிரியா பவனி ஷங்கர் சின்னத்திரையில் ‘கல்யாணம் முதல் காதல் வரை’ என்ற சிரீயலில் நடித்து இல்லத்தரசிகளின் நெஞ்சை கொள்ளைக்கொண்டார். பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய மேயாத மான் படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகமானார்.