சுலபமான முறையில் சுவையான பால்கோவா செய்ய !!

தேவையான பொருட்கள்:
 
பால் - 500 மில்லி
எலுமிச்சை சாறு - 3, 4 சொட்டு 
சர்க்கரை - 6 தேக்கரண்டி
நெய் - 2 முதல் 3 மேசைக் கரண்டி

செய்முறை:
 
ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி சூடு பண்ணவும். சூடு பண்ணிய பாலில் எலுமிச்சை சாறு சேர்த்து அதை தனியாக ஒதுக்கி வைத்து விடவும்.
 
இன்னொரு கடாயை சூடு பண்ணவும். சூடு ஆனதும் 2 அல்லது 3 மேசைக் கரண்டி நெய் சேர்க்கவும். பிறகு அதில் பாலை ஊற்றி பின்னர் சர்க்கரை சேர்க்கவும்.
 
சர்க்கரை சேர்த்ததும் நன்கு கிளறுங்கள். சர்க்கரை கரைந்து மீண்டும் திரண்டு வரும்போது, இறக்கிவைத்து, நன்கு கிளறுங்கள். பால்கோவா திரண்டு வரும். இப்போது சுவையான பால் கோவா தயார்.

எல்லாம் காட்டு

தினமும் காலை அவித்த முட்டை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மை!.. வாங்க பார்ப்போம்!..

குழந்தைகளுக்கு சொத்தைப் பல் வராமல் தடுப்பது எப்படி?.. வாங்க பார்ப்போம்!...

60 வயசுக்கு மேலயும் ஃபிட்டா இருக்கணுமா!?.. அர்ஜுன் சொல்றத ஃபாலோ பண்ணுங்க!..

பஜ்ஜி, வடை, போண்டாவை பேப்பரில் வைத்து விற்பனை செய்யக்கூடாது!.. FSSAI உத்தரவு!..

தலைமுடி அடர்த்தியாக வளர என்ன செய்யலாம்?!.. வாங்க பார்ப்போம்!..

அடுத்த கட்டுரையில்
Show comments