Daily Horoscope

இன்று செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா: முதல்வர், தோனி கலந்து கொள்கின்றனர்!

Written By siva
Updated: செவ்வாய், 9 ஆகஸ்ட் 2022 (07:55 IST)
கடந்த ஜூலை 28ஆம் தேதி ஆரம்பித்த செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்றுடன் நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது
 
இன்று பிரமாண்டமாக நடைபெறும் நிறைவு விழாவில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர்
 
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு விழா தமிழர் பாரம்பரியத்தை உலகுக்கு பறைசாற்றும் வகையில் இருக்கும் என செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழாவிற்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் தகவல் தெரிவித்துள்ளார்
 
ஒலிம்பிக் நிறைவு விழா நடைபெறும் இடத்தை இன்று காலை திமுக எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இன்றைய நிறைவு விழாவில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வெற்றி பெற்ற செஸ் வீரர்கள், வீராங்கனைகளுக்கு பரிசு பொருட்களை வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது.

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்சி அணியில் இல்லையா? என் மனைவியே கேள்வி கேட்டார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்..

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments