சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் எப்போது? தேர்தலால் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதா?

Mahendran
திங்கள், 15 ஏப்ரல் 2024 (15:10 IST)
சிபிஎஸ்சி தேர்வு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் இந்த தேர்வின் முடிவுகள் தேர்தலால் தாமதம் ஆகுமா என்ற கேள்வி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது. 
 
சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்புக்கான பொது தேர்வு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் மொத்தம் 35 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதி உள்ளனர் 
 
வழக்கமாக சிபி சிபிஎஸ்சி தேர்வுகள் மே மாதம் இரண்டாவது வாரத்தில் வெளியாகும் நிலையில் இந்த ஆண்டு தேர்தல் நடைபெறுவதால் தேர்வு தாள் திருத்துதல் உள்ளிட்ட பணி தாமதம் ஆகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
மாநில திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு மே முதல் வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ள நிலையில் மே இரண்டாவது வாரத்தில் திட்டமிட்டபடி சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியாகுமா என்பது குறித்து அறிவிப்பை இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை 
 
கடந்த ஆண்டு மே 12ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் இந்த ஆண்டும் மே இரண்டாவது வாரத்தில் தேர்வு முடிவுகள் வெளியாக அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தேர்தல் பணிகளால் தேர்வு முடிவுகள் வெளியாவதில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் கூறப்பட்டுள்ளது. 
 
Edited by  Mahendran

எல்லாம் காட்டு

பழனிச்சாமியை விஜய் ஏன் சந்திக்கவில்லை?!.. அமைச்சர் சி.டி நிர்மல் குமார் விளக்கம்..

தவெக அமைச்சரவையில் 2 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்.. 50 வருடங்களுக்கு பின் அமைச்சரவையில் பங்கேற்பு..!

இதுதாண்டா மக்களாட்சி.. நெல் கொள்முதல் விவகாரம்.. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரின் அதிரடி எச்சரிக்கை - அதிகாரிகளுக்கு கிடுக்கிப்பிடி!

அதிகாலை மது விற்பனை: கள்ளச்சந்தையை கண்டுகொள்ளாத ஆய்வாளர் சஸ்பெண்ட் - அதிரடி நடவடிக்கை!

முதலமைச்சர் விஜய் மீது சிபிஐ வழக்கு பாயுமா? இன்பதுரை எம்.பி.யின் அதிரடி கருத்து

அடுத்த கட்டுரையில்
Show comments