வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை

வெள்ளி, 15 அக்டோபர் 2021 (19:52 IST)
வாகன ஓட்டுநர் உரிமம் சம்பந்தப்பட்ட ஆவணங்களைப் புதுப்பிக்க வரும் அக்டோபர் 31 ஆம் தேதி கடைசி என மத்திய போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது..

மேலும், வரும் 31 ஆம் தேதிக்குப் பிற்கௌ இந்தக் கால அவகாசம் நீட்டிக்கப்படாது எனவும், திட்டவட்டமாக மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது, ஏற்கனவே இதுகுறித்த அறிவுறுத்தல்களை மாநில அரசுகளுக்குச் சுற்றறிக்கையாக அனுப்பியுள்ளதாகவும் மத்திய அமைச்சகம் கூறியுள்ளது.

எல்லாம் காட்டு

நாங்க ஆட்சியை கவுக்க மாட்டோம்!.. பயப்பட வேண்டாம்!.. தவெகவுக்கு திருமா அட்வைஸ்!..

நாங்கெல்லாம் விஜய்க்குதான் ஓட்டு போட்டோம்!.. ஆனா!.. டாஸ்மாக் ஊழியர்கள் புலம்பல்!...

அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் அதிமுக எம்.எல்.ஏக்கள்!.. தவெக போடும் கணக்கு!...

6 மாசம் கம்முன்னு இருப்போம்னு சொல்லிட்டு இப்ப ஏன் கத்துறீங்க!.. செங்கோட்டையன் பேட்டி!..

தமிழகம் போலவே மேற்குவங்கத்திலும்... பள்ளி, கல்லூரி, கோவில்களுக்கு அருகே மதுக்கடைகள் தடை.. முதல்வர் சுவேந்து அதிகாரி அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments