2 மாவட்டங்களில் அதிக கொரோனா பாதிப்பு: மத்திய சுகாதார செயலாளர் கடிதம்!

வெள்ளி, 3 ஜூன் 2022 (17:42 IST)
தமிழகத்தின் இரண்டு மாவட்டங்களில் அதிகமாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருவதை அடுத்து அந்த இரண்டு மாவட்டங்களில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் ராஜேஷ் பூஷன் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார் 
 
தமிழகத்தில் உள்ள சென்னை செங்கல்பட்டு ஆகிய இரண்டு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக 50க்கும் மேற்பட்டோர்களுக்கு கொரோனா  வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது 
 
இந்த நிலையில் இந்த இரண்டு மாவட்டங்களிலும் பாதிப்பு அதிகரிப்பதை கட்டுப்படுத்த முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராஜேஷ் பூஷன் கடிதம் எழுதியுள்ளார் மேலும் இந்த இரண்டு மாவட்டங்களில் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற அவர் அறிவுறுத்தி உள்ளார்

எல்லாம் காட்டு

மிஸ்டர் கிளீன் தான் முதல்வர் விஜய்யின் முதன்மை செயலாளர்கள்.. யார் யார் தெரியுமா?

இனிமேல் எந்த பெண் குழந்தையாவது தொட்டுப்பாரு.. சட்டம் கடுமையா ஆக்சன் எடுக்கும்...!

முதல்வர் விஜய்க்கு என் ஆலோசனைகளையும் வாழ்த்துக்களையும் வழங்கினேன்: முக ஸ்டாலின்

எல்லாரையும் பாக்குறாரே!.. எடப்பாடி பழனிச்சாமியை சந்திப்பாரா விஜய்?...

சீமானை சந்திக்கும் விஜய்!. இன்னும் யாரு?!.. பரபர அப்டேட்..

அடுத்த கட்டுரையில்
Show comments