Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார் டி.டி.எஃப். வாசன்

Written By Sinoj
Updated: வெள்ளி, 3 நவம்பர் 2023 (18:59 IST)
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அருகே பைக்கில் வாசன் சென்று கொண்டிருந்தபோது வீலிங் செய்ய முயன்றார். அப்போது அவரது பைக் விபத்துக்குள்ளாகி அவர் படுகாயம் அடைந்தார்.

இதனை அடுத்து ஆபத்தான முறையில் வாகனத்தை இயக்குதல் உள்ளிட்ட சில பிரிவுகளில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில் அவர்  ஜாமீன் மனு தாக்கல் செய்த  நிலையில் அந்த மனுக்கள் தொடர்ந்து  தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து, நேற்று முன்தினம் அவருக்கு  நிபந்தனை ஜாமீன் வழங்கியது  உயர் நீதிமன்றம்.

இந்த நிலையில் இன்று புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார் டிடிஎஃப் வாசன். அவரது டிரைவிங் லைசென்ஸ் 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

ஒன்னும் தெரியாத தலைவன்.. குத்தாட்டம் போட்டவன் அமைச்சர்!.. ஜேம்ஸ் வசந்தன் விமர்சனம்..

ஒரு எருமை மாட்டுக்கு சொந்தம் கொண்டாடிய இருவர்.. டி.என்.ஏ டெஸ்ட் எடுக்க போலீஸார் முடிவு...

நேபாள வெள்ளத்தில் சிக்கிய ஈஷா யாத்ரீகர்கள் 80 பேர் மாயம்!.. சத்குரு கண்ணீர் வீடியோ..

நேபாளத்தில் திடீரென வெள்ளம் வந்தது எப்படி?.. காரணம் என்ன?.. ஒரு அலசல்!..

வெள்ளத்தால் உருக்குலைந்த நேபாளம்!.. 300 இந்தியர்கள் மாயம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments