தடம் புரண்டது பயணிகள் ரயில்..

Arun Prasath
ஞாயிறு, 10 நவம்பர் 2019 (11:38 IST)
கிருஷ்ணகிரி அருகே பெங்களூர்-காரைக்கால் பயணிகள் ரயில் ர்தடம் புரண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயப்பேட்டை அருகே காடுசெட்டிப்பட்டியில் பெங்களூர்-காரைக்கால் பயணிகள் ரயில் தடம் புரண்டது. என்ஜின் தடம் புரண்டதை அடுத்து ரயில் ஓட்டுநர் சாமர்த்தியமாக ரயிலை நிறுத்தினார்.

இதனால் பயணிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை என கூறப்படுகிறது. பயணிகள் ரயில் என்ஜின் தடம் புரண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எல்லாம் காட்டு

மூகாம்பிகை கோவிலில் சாமி தரிசனம்!.. ஒரு கிலோ வெள்ளி வாளை பரிசளித்த விஜய்!...

மேகதாது அணை கட்ட டெல்லியில் பிரபலங்களை சந்திக்கும் டிகே சிவகுமார்? என்ன செய்ய போகிறார் தமிழக முதல்வர் விஜய்?

விஜய் வேண்டுகோள் ஏற்பு.. பரந்தூர் விமான நிலையம் கேன்சல்.. அதற்கு பதிலாக ரூ.20000 கோடியில் புதிய திட்டம்...!

திமுக சாதனைகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டாதீங்க சி.எம். சார்!.. உதயநிதி டிவிட்!..

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் பயணம் செய்த ரயில் மீது கல்வீச்சு.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments