நாக்கை வெட்டிகொண்ட தொழிலாளி!

புதன், 1 செப்டம்பர் 2021 (17:15 IST)
ஒசூர் பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி ஒருவர் தனது நாக்கை வெட்டிக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரியில் வசித்து வருபவர் கட்டிடத் தொழிலாளி. இவர்  சில நாட்களாகவே தனிமையில் வசித்து வருவதாகத் தெரிகிறது.

இந்நிலையில், இன்று இவர் தனது நாவை அறுத்துக்கொண்டார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மனைவி மற்றும் மகள், துண்டான நாக்கை எடுத்துக்கொண்டு அவரை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர்.  அதைப் பார்த்த மருத்துவர்கள் ரத்தம் ஓட்டம் இல்லாததால் அதை இணைக்க முடியாது என கூறியுள்ளனர். மேலும், இனிமேல் முன்புபோல் சரளமாகக் பேசமுடியாது எனவும், தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எல்லாம் காட்டு

செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!.. திடீர்னு என்னாச்சி?..

திமுகவின் வன்மம் இதுதான்!.. தவெக ஆட்சி தொடரும்!.. மாணிக்கம் தாகூர் பேட்டி...

இனிமேல் ஷாப்பிங் போகும்போது பையை தூக்கிட்டு கஷ்டப்பட வேண்டாம்.. 149 ரூபாய் கொடுத்தால் போதும்.. கேர்மேன் வந்துட்டாரு...!

தவெக ஆட்சி எப்போது வேண்டுமானாலும் கவிழலாம்: முக ஸ்டாலின்.. எந்த ஆட்சிக்கும் 6 மாதங்கள் டைம் கொடுக்கனும், அதற்குள் விமர்சிக்க கூடாது: வைகோ.. யார் முதிர்ச்சியான அரசியல்வாதி?

8000 தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதியா? தமிழக சுகாதாரத்துறை அளித்த விளக்கம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments