Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருச்செந்தூரில் இன்று சூரசம்ஹாரம்: பக்தர்கள் கலந்துகொள்ள அனுமதி இல்லை

Written By siva
Updated: செவ்வாய், 9 நவம்பர் 2021 (07:58 IST)
ஒவ்வொரு வருடமும் திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் விழா மிகவும் சிறப்பாக நடைபெறும்
 
இந்த நிலையில் இன்று சூரசம்ஹார விழா நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது ஆனால் அதே நேரத்தில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சூரசம்காரம் விழாவிற்கு பக்தர்கள் அனுமதி இல்லை என்றும் நேரலையில் தொலைக்காட்சியில் சூரசம்ஹாரம் விழா ஒளிபரப்பப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
திருச்செந்தூரில் சூரசம்காரம் விழா இன்று நடைபெற உள்ளதை அடுத்து கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட எஸ்பி தலைமையில் 2,000 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

எல்லாம் காட்டு

இரவு 10மணிக்கு மேல் மகளிர் பேருந்துகள் நிறுத்தமா? மினி பேருந்துகளின் கொள்ளை கட்டணம்?

இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக தலைமை முடிவெடுத்ததா? உதயநிதி முடியாது என்று சொன்னாரா?

பட்டிமன்ற சூப்பர்ஸ்டார் சாலமன் பாப்பையா காலமானார்!...

சட்டசபையில் உட்கார எது உறுத்துது?.. எதுக்கு புது கட்டிடம்?!.. சிமான் கோபம்...

அடுத்த கட்டுரையில்
Show comments