சூப்பர் மார்க்கெட்டிற்கு அனுமதியே வாங்கல... சென்னை சில்க்ஸ்-ற்கு சீல்!

வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (11:25 IST)
தூத்துக்குடி சென்னை சில்க்ஸ் நிறுவனத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
தூத்துக்குடியில் வி.இ.சாலையில் 5 மாடிகளை கொண்ட கட்டிடத்தில் இயங்கி வரும் சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் ஜவுளி விற்பனை, நகை விற்பனை, நகை விற்பனை, சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட பிரிவுகள் இயங்கி வருகிறது. 
 
இந்த கட்டிடம் மாநகராட்சி விதிகளை மீறி கட்டப்பட்டதாக கூறி மூடி சீல் வைக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக சூப்பர் மார்க்கெட் இயங்கும் கட்டிடத்துக்கான அனுமதியே பெறவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து விளக்கம் கேட்டு பதில் அளிக்காததால் சீல் வைக்கப்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது. 

எல்லாம் காட்டு

திருப்பரங்குன்றம் கோவிலில் கூட்ட நெரிசல்!.. 87 பேர் மயக்கம்..

ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவாரா டிரம்ப்?!.. அமெரிக்கா - ஈரான் போர் முடிவுக்கு வருமா

தாத்தா விஜய்க்கு ஓட்டு போடுங்க!.. நீதிபதி சுவாமிநாதன் சொன்ன சுவாரஸ்ய தகவல்!.

பள்ளி மாணவிகளுக்கு மாதத்தில் 3 நாட்கள் மாதவிடாய் விடுமுறை!.. கேரள ஆளுநர் அறிவிப்பு...

குதிரை பேரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும்!.. ஆளுநரிடம் அதிமுக அழுத்தம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments