9வது நாளாக தொடரும் ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம்.. கண்டுகொள்ளுமா அரசு?

செவ்வாய், 3 அக்டோபர் 2023 (10:10 IST)
சென்னை டிபிஐ வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் 6வது நாளாகவும் பகுதி நேர ஆசிரியர்களின் போராட்டம் 9வது நாளாகவும் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.
 
ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை 170-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 
பள்ளிக்கல்வி அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து போராட்டம் தொடர்கிறது என்று ஆசிரியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
 
பகுதி நேர ஆசிரியர்களின் போராட்டம் மற்றும் ஆசிரியர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு அரசு தகுந்த நடவடிக்கை எடுக்குமா? என்பதே அனைவரின் கேள்வியாக உள்ளது.
 
Edited by Mahendran

எல்லாம் காட்டு

9 ஐபிஎஸ் அதிகாரிகளைப் பணியிட மாற்றம்.. அதிரடி உத்தரவு..!

சைபர் கிரைம் டிஜிபியாக பால நாகதேவி நியமனம்: எவனாவது ஃபேக் ஐடியில் சேட்டை செய்தால் அவ்வளவு தான்..

அதிமுகவின் முக்கிய நிர்வாகி கட்சியில் இருந்து விலகல்.. காலியாகிறதா ஈபிஎஸ் கூடாரம்?

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!.. முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு..

மகளிர் கட்டணமில்லா பேருந்து சேவை நிறுத்தப்பட்டதா?!.. தமிழக அரசு விளக்கம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments