ஞாயிறு, 29 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 9 மார்ச் 2022 (20:00 IST)

பள்ளி மாணவர் தற்கொலை…

உசிலம்பட்டி  அருகே பள்ளி மாணவன் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம்  உசிலம்பட்டி அருகே மேக்கிலார்பட்டி என்ற பகுதியைச் சேர்ந்தவர் பள்ளி மாணகர் ஜெகதீஸ்.  இவர் அங்குள்ள அரசு கள்ளார்  உயர் நிலைப்பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று பள்ளி முடிந்ததும் வீட்டிற்கு வந்த  ஜெகதீஸ் வீட்டின் டகதலவை பூட்டிவிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் விசாரித்து வருகின்றனர்.