சைதாப்பேட்டை பெண் பழ வியாபாரி படுகொலை.. கொலையான பெண்ணின் தங்கை கைது..!

ஞாயிறு, 23 ஜூலை 2023 (12:28 IST)
சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண் பழ வியாபாரி ஒருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இந்த கொலை வழக்கில் ஐந்து பேர் கைதாகி இருப்பதாகவும் அவர்களில் ஒருவர் கொலையான பெண்ணின்  தங்கை என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன  
 
ஜூலை 19ஆம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து வந்த புறநகர் ரயிலில் ராஜேஸ்வரி என்ற பழ வியாபாரி பயணம் செய்தார். அவர் சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கிய போது மர்ம நபர்கள் சில அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடினர்.
 
இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் தற்போது ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,  அவர்களில் ஒருவர் கொலையான ராஜேஸ்வரியின் தங்கை என்றும் கூறப்படுகிறது. கைதானவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்
 
Edited by Siva

எல்லாம் காட்டு

ஸ்டாலின் திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தால் திமுக அவ்வளவு தான்: ரங்கராஜ் பாண்டே

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு: மாணவர்கள் அறிவது எப்படி?

இதுதாண்டா தவெக ஆட்சி.. சென்னை போலீஸின் அதிரடி 'ஆபரேஷன் கிளீன்': ஒரே இரவில் 34 ரவுடிகள் கைது!

செந்தில் பாலாஜியின் கரூரில் முழுமையான மாற்றம்.. அதிரடி நடவடிக்கையாக 17 காவல்துறை அதிகாரிகள் இடமாற்றம்!

எல்லாரும் 10 மணிக்குள்ள ஆபிசுக்கு வரணும்!. முதல்வர் விஜய் போட்ட ஆர்டர்!...

அடுத்த கட்டுரையில்
Show comments