அடுத்த 3 மணி நேரத்தில் 27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

திங்கள், 24 ஜூலை 2023 (07:28 IST)
அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் மிதமான மழை முதல் லேசான மழை வர பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 
 
தமிழகத்தில் கோடை காலம் முடிவுக்கு வந்து தற்போது அவ்வப்போது மழை பெய்து வருகிறது என்பதும் கேரளாவில் பெய்து வரும் தென்மேற்கு பருவமழை என் தாக்கம் தமிழகத்திலும் உள்ளது என்பதை பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில்  27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அந்த 27 மாவட்டங்கள் பின்வருமாறு: 
 
சென்னை, நீலகிரி, கோவை, ஈரோடு, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருப்பத்தூர், வேலூர்,ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் 
 
Edited by Siva

எல்லாம் காட்டு

நிதிநிலை குறித்து அதிகாரிகளுடன் விஜய் ஆலோசனை!.. வெள்ளை அறிக்கை வெளியாகுமா?..

ரீல் அரசியலா?.. விஜய் ரியல் அரசியலை காட்டிட்டாரே!.. ரங்கராஜ் பாண்டே ராக்ஸ்..

இனி எப்பவும் திமுக ஜெயிக்காதுன்னு உதயநிதி ஃப்ரூவ் பண்றார்!.. ஸ்ரீதர் வேம்பு டிவிட்..

போதை பொருள் விற்றால் வீடு பறிமுதல் செய்யப்படும்: வங்கி கணக்கு முடக்கப்படும்: முதல்வர் விஜய் அதிரடி..!

NDA கூட்டணியில் இருந்து அதிமுக விலகிவிட்டதா? பாஜகவுடன் இனி ஒட்டும் இல்லை, உறவும் இல்லையா?

அடுத்த கட்டுரையில்
Show comments