Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உலக உருண்டைக்கு பாலூற்றினால் வெப்பம் குறைஞ்சிடுமா? எச்.ராஜாவை கலாய்க்கும் நெட்டிசன்கள்

Updated: புதன், 14 நவம்பர் 2018 (12:04 IST)
பூமி வெப்பமாவதை தடுக்க உலகில் உள்ள விஞ்ஞானிகளும் சமூக ஆர்வலர்களும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வரும் நிலையில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, நிகழ்ச்சி ஒன்றில் உலக உருண்டைக்கு பாலூற்றியதை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

அணையில் உள்ள தண்ணீர் ஆவியாகாமல் இருக்க தெர்மோகோல் வைத்து மூடும் முறையை பின்பற்றிய அரசியல்வாதிகள் உள்பட பல அரசியல்வாதிகளின் செயல்களை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

இந்த நிலையில் பூமி வெப்பமாவதை தடுக்க பூமி உருண்டை மீது தண்ணீர் மற்றும் பால் ஊற்றும் நிகழ்ச்சியில் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கலந்து கொண்டதாக ஒரு செய்தி புகைப்படத்துடன் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

எல்லாம் காட்டு

சபரிமலை செல்லும் பக்தர்கள் மறுபரிசீலனை செய்யவும்.. தமிழக அரசு வலியுறுத்தல்..

மொரோக்காவில் இருந்து கடலில் நீந்தியே ஸ்பெயின் சென்ற 60,000 அகதிகள்.. அதிர்ச்சி தகவல்..

ஒரே ஒரு நாள் தான் டேட்டிங் செய்தேன்.. ஒரு மாத சம்பளம் போச்சு.. டேட்டிங் செயலியின் மோசடிகள்..

ஏன் எல்லோரும் Work From Home விரும்புகிறார்கள் தெரியும்.. அடுக்கடுக்கான காரணங்களை கூறும் ஸ்நேகா..

இந்தியா நல்லா இருக்குன்னா எதுக்கு துபாய் போய் செட்டில் ஆனீங்க.. நடிகர் மாதவனை கேள்வி கேட்கும் ராஜ் தாக்கரே..

அடுத்த கட்டுரையில்
Show comments