Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மிக் ஜாம் புயல் தாக்கம் – சென்னையின் தற்போதைய நிலவரம்!

Written By J. Durai
Updated: புதன், 6 டிசம்பர் 2023 (15:17 IST)
சென்னையில் மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் இரவிலும் தொடர்ந்த மீட்புப்பணி.


தண்ணீர், உணவு உள்ளிட்டவை படகுகள் மூலம் விநியோகம் வெள்ளக்காடாய் மாறிய மடிப்பாக்கம், வேளச்சேரி பகுதிகளில் வீடுகளுக்குள்ளேயே முடங்கிய மக்கள்.ஜே.சி.பி. மூலம் பால் விநியோகம் செய்த தன்னார்வலர்கள்.

வெள்ளம் பாதித்த பகுதிகளில் 2-வது நாளாக இன்றும் ஹெலிகாப்டர் மூலம் உணவு விநியோகிக்க ஏற்பாடு. மொட்டை மாடியில் தங்கி உள்ளவர்களுக்கு உதவ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தகவல்.

மழைநீர் தேங்கிய பகுதிகளில் படிப்படியாக மின்சாரம் விநியோகம்.சூழலை புரிந்து கொண்டு பொதுமக்கள் ஒத்துழைக்க அமைச்சர் தங்கம் தென்னரசு வேண்டுகோள். சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை. வெள்ள மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதால் தமிழ்நாடு அரசு உத்தரவு.

சென்னையில் பல்வேறு பகுதிகளில்  வடிந்து வரும் மழைநீர். முக்கிய சாலைகளில் படிப்படியாக போக்குவரத்து தொடக்கம்.

எல்லாம் காட்டு

11 கோடி விழுந்த லாட்டரியை குப்பையில் வீசிய பெண்!.. அவசரப்பட்டீங்களே ஆண்ட்டி!...

சரக்கு ஆன்லைன் சேல்ஸ் இல்ல!.. புக்கிங் மட்டும்தான்!.. அமைச்சர் விளக்கம்!..

ஏஐ மூலம் வெள்ளம் வருவதை எச்சரிக்கும் தொழில்நுட்பம்.. கேரள அரசு முடிவு..

நாடு முழுவதும் சுற்றுப்பயணம்.. காக்ரோச் ஜனதா கட்சியின் தலைவர் அபிஜீத் திப்கே அறிவிப்பு..

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் சட்ட மசோதா.. மக்களவையில் நிறைவேற்றம்...

அடுத்த கட்டுரையில்
Show comments