மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் – போக்குவரத்து மாற்றம்!

Written By Sinoj
Updated: சனி, 26 பிப்ரவரி 2022 (18:39 IST)
சென்னை மெட்ரோ திட்டப் பணிகள் நடந்து வருவதால்  நெருஞ்சாலை போக்குவரத்து மாற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில், கிண்டி – பூந்தமல்லி, இடையிலான மவுண்ட் – பூந்தமல்லி – ஆவடி  உள்ளிட்ட நெருஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 27-02 -22 ஆம் தேதி முதல் இப்பணிகள் முடியும்வரை இரண்டு மாததங்களுக்கு இரவு 11 மணி முதல் அதிகாலை  5 மணி வரை நீட்ட்பு செய்யப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவன்!. காதலுடனோடு சேர்து போட்டு தள்ளிய மனைவி!..

ஒரு இட்லி ஒரு தோசை சாப்பிட்டு 12 ஆயிரம் பில்லு கொடுக்குறேன்!.. திருமா வேதனை!...

வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் தண்டனை.. புதிய மசோதா தாக்கல்?

பழனி கோவில் நில விவகாரம்: சஸ்பெண்ட் செய்யப்பட்ட சார்பதிவாளருக்கு முன்ஜாமீன்...!

தவெகவில் இணைந்த காங்கிரஸ் முன்னாள் செய்தி தொடர்பாளர்

அடுத்த கட்டுரையில்
Show comments