நெட்டிசன்களின் கிண்டல் எதிரோலியாக மாற்றங்கள் செய்யப்படும் ஜெ. சிலை

ஞாயிறு, 25 பிப்ரவரி 2018 (13:06 IST)
அமைச்சர் ஜெயக்குமார் ஜெயலலிதாவின் சிலையில் சில மாற்றங்கள் செய்யப்படும் என்று அறிவித்துள்ளார்.
 
ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி, சென்னையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் ஜெயலலிதாவின் 70 அடி உயர வெண்கல சிலை திறக்கப்பட்டது. அந்த சிலையில் உள்ள உருவம் ஜெயலலிதாவைப் போல இல்லை என்ற கருத்து எழுந்துள்ளது. 
 
இதை வைத்து நெட்டிசன்கள் சமூக வலைதளமான ஃபேஸ்புக்கில் மீம்ஸ் போட்டு வந்தனர். மேலும் ஜெ. உருவ சிலையை வளர்மதி, எடப்பாடி பழனிச்சாமி மனைவி, நடிகை காந்திமதி, நிர்மளா பெரியசாமி ஆகியோர் போன்று உள்ளது என்று குறிப்பிட்டு வருகின்றனர்.
 
இந்த கருத்துக்கு ஜெயக்குமார் அளித்த பதிலில் ”ஜெ.வின் சிலையை மற்றவர்களுடன் ஒப்பிடுபவர்கள். மனசாட்சி இல்லாத மிருகங்கள்தான்” என ஆவேசமாக பதிலளித்தார்.
 
இந்நிலையில் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்ட அறிவிப்பில் , ஜெயலலிதா சிலையில் சில மாற்றங்கள் செய்ய அந்த சிலையை செய்த சிற்பி மீண்டும் அழைக்கப்பட உள்ளார் என்று அறிவித்துள்ளார்.

எல்லாம் காட்டு

இனிமா எல்லா பஸ்ஸும் ஏசிதான்!. விஜய் சொல்லிட்டாரு!.. அமைச்சர் பேட்டி!...

எனக்கு தலைவர் கலைஞர்தான்!. .சட்டசபையில் சொன்னது எம்.ஜி.ஆர்!.. ஸ்டாலின் பேச்சு!..

Vivo X Fold 6 6 அறிமுகம்: மிரட்டலான கேமரா மற்றும் மெகா பேட்டரி.. ஆனால் விலை தான் லட்சக்கணக்கில்...

13 வயது சிறுமியை ஹோட்டல் உரிமையாளருக்கு விற்ற ரிக்‌ஷா ஓட்டுனர்.. 5 நாட்களில் 30 பேர் பாலியல் பலாத்காரம்...

கைவிட்ட காதலியை கொல்ல காரில் வெடிகுண்டு.. ஆனால் அதே வெடிகுண்டு வெடித்து காதலன் மரணம்..

அடுத்த கட்டுரையில்
Show comments