அரையாண்டு விடுமுறை நீட்டிப்பு..

Arun Prasath
வெள்ளி, 3 ஜனவரி 2020 (18:17 IST)
அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் நாளை திறக்கப்படவிருந்த நிலையில் ஜனவரி 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பு

தமிழக பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வுகள் முடிந்து பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கிறுஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை உள்ளடக்கி இந்த விடுமுறைகள் இருக்கும்.

இந்நிலையில் தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு விடுமுறைகள் முடிந்து ஜனவரி 3 ஆம் தேதி திறக்கப்படும் என பள்ளிக் கல்வித் துறை அறிவித்திருந்தது. அதன் பிறகு மேலும் ஒரு நாள் நீட்டிட்டு ஜனவரி 4 ஆம் தேதி திறக்கப்படும் என அறிவித்தது.

இந்நிலையில் தற்போது மீண்டும் விடுமுறை நீட்டித்து ஜனவரி 6 ஆம் தேதி திங்கட்கிழமை பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிகல்வித் துறை அறிவித்துள்ளது.

எல்லாம் காட்டு

நிதி, மின்சாரத்தை அடுத்து வேளாண் துறைக்கும் வெள்ளை அறிக்கை.. அமைச்சர் தகவல்..

கனிமொழி எம்பி திறந்து வைத்து பேருந்து நிலையத்தை ஆய்வு செய்த அமைச்சர்.. பொதுமக்கள் கோரிக்கையும் ஏற்பு...

தவெக அரசுக்கு கனிமொழி எம்பி கேட்ட 2 கேள்விகள்.. விஜய்யிடம் இருந்து என்ன பதில்?

6 தொகுதி இடைத்தேர்தல்.. ஸ்டாலின், சீமான், 2 பேருமே பொது வேட்பாளர்களா? எப்படி சமாளிக்க போகிறது தவெக?

திராவிட கட்சிகளின் மறைமுக ஆதரவால் போட்டியிடுகிறாரா சீமான்.. இனி எப்படி திராவிடத்திற்கு மாற்று என பேசுவார்?

அடுத்த கட்டுரையில்
Show comments