”பாகிஸ்தானில் ஏன் இந்து ஜனாதிபதியாக இருந்ததில்லை??”.. ஹெச்.ராஜா கேள்வி

Arun Prasath
செவ்வாய், 24 டிசம்பர் 2019 (15:22 IST)
பாகிஸ்தானில் ஒரு ஹிந்துவோ, கிறிஸ்துவரோ, ஜனாதிபதி ஆகியிருக்கிறார்களா என ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளனர்.

நாடெங்கும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எதிர்கட்சிகள், கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பல அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனிடையே பாஜகவின் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா இச்சட்டத்திற்கு ஆதரவாக பேசி வருகிறார்.

இந்நிலையில், ஹெச்.ராஜா, இந்தியாவில் இதுவரை 3 இஸ்லாமியர்கள் ஜனாதிபதியாக இருந்துள்ளனர். பாகிஸ்தானில் ஒரு இந்துவோ, சிறிஸ்துவோ, ஜனாதிபது ஆகியிருக்கிறார்களா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

எல்லாம் காட்டு

பயிர்க்கடன் மிகப்பெரிய ஏமாற்றம்!.. தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்!.. விவசாயிகள் சங்கம் அறிவிப்பு..

பயிர்க்கடன் தள்ளுபடி ஒரு பெரிய ஸ்கேம்!.. இன்னும் எவ்ளோ ஏமாத்துவீங்க?.. உதயநிதி காட்டம்!...

மேலும் ஒரு அதிமுக எம்.எல்.ஏ ராஜினாமா!.. எடப்பாடி பழனிச்சாமி ஷாக்!.. தமிழக அரசியலில் பரபரப்பு..

இன்று முதல் டாஸ்மாக் கடைகளை திறக்கமாட்டோம்!.. ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு...

மேலும் 3 அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ய திட்டமா? மொத்தம் 10 எம்.எல்.ஏக்கள் விலகுவார்கள் என கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments