திருச்சி வனப்பகுதியில் காரோடு சேர்ந்து எரிந்த நிலையில் பெண் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.