தங்கமணி வீட்டில் கைப்பற்றிய பொருட்கள் என்னென்ன? லஞ்ச ஒழிப்புத்துறையினர் தகவல்!

திங்கள், 20 டிசம்பர் 2021 (21:47 IST)
முன்னாள் அதிமுக அமைச்சர் தங்கமணி வீட்டில் கைப்பற்றப்பட்ட உள்ள பொருட்கள் என்னென்ன என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் தற்போது தெரிவித்துள்ளனர்
 
கடந்த 15ஆம் தேதி 70 இடங்களில் சோதனை செய்யப்பட்டது என்பதும் இன்று 16 இடங்களில் சோதனை செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தங்கமணி வீட்டில் நடந்த சோதனையில் என்னென்ன பொருட்கள் கைப்பற்றப்பட்டன என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர் 
 
பல வங்கிகளின் பெட்டக சாவிகள், லேப்டாப்புகள், ஹார்ட் டிஸ்க்குகள் மற்றும் வழக்கு தொடர்புடைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் இதனடிப்படையில் புலன் விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்
 
 

எல்லாம் காட்டு

கள்ளக்குறிச்சியில் வீடு கட்டாமலேயே ரூ.20 லட்சம் போலியாக பில் பாஸ் செய்த அதிகாரிகள்.. நம்ப முடியாத மோசடி!

ஹஜ் யாத்திரை 2027: விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிப்பு.. தேர்வு செய்யப்படுபவர்கள் எவ்வளவு பணம் கட்ட வேண்டும்?

கட்டிய சில வாரங்களில் புதிய பேருந்து நிலைய நீர் கசிவு.. அரியலூர் ஒப்பந்ததாரருக்கு ரூ.10 லட்சம் அபராதம்! கலெக்டர் அதிரடி

சினிமா ஸ்டைல்' சட்டமன்றம்: இதை ஏற்று கொண்டு தான் ஆக வேண்டும்: காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கருத்து!

கிரேன் வைத்து மின்வாரிய பொருட்கள் திருட்டு.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்.. மின்வெட்டு இதனால் தானா?

அடுத்த கட்டுரையில்
Show comments