ஓபிஎஸ் கருத்திற்கு தினகரன் வரவேற்பு!

சனி, 6 நவம்பர் 2021 (22:29 IST)
அதிமுக ஒருங்கிணைப்பாளர்  ஓபிஎஸ் சசிகலாவை அதிமுகவைல் சேர்ப்பது குறித்து சரியான கருத்துக் கூறியுள்ளார் என தினகரன் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஜெயலலிதா நினைவிடத்திற்குச் சென்ற  சசிகலா செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது, அதிமுக கொடியைப் பயன்படுத்தினார். அத்துடன் அதிமுகவை ஒன்றிணைப்பது குறித்துக் கூறினார். இதனையடுத்து சமீபத்தில் தீபாவளி வாழ்த்துகள் தெரிவித்து, அதிமுக பொதுச்செயலாளர் என ஒரு அறிக்கை வெளியிட்டார்.

இதற்கிடையே ஓபிஎஸ், சசிகலாவை அதிமுகவில் இணைப்பது குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இதுகுறித்துக் தினகரன், ஓபிஎஸ் சசிகலாவை அதிமுகவைல் சேர்ப்பது குறித்து சரியான கருத்துக் கூறியுள்ளார். எடப்பாடி பலவீனமாக உள்ளதால் அவர் பதற்றத்தில் தடுமாறி சசிகலா குரித்து அவதூறாகப் பேசுகிறார் எனத் தெரிவித்துள்ளார்.

எல்லாம் காட்டு

ஒரே கல்லில் 4 மாங்கா!.. புதிய அமைச்சரவை மூலம் வரலாற்றை மாற்றிய விஜய்...

தவெக அமைச்சர்கள் பதவியேறு விழா!.. மீண்டும் முதலிடத்தில் வந்தே மாதரம்!..

தவெக பெண்களை இழிவாக பேசியதாக வழக்கு: பொன்ராஜ் முன்ஜாமீன் மனுக்கள் இன்று விசாரணை..!

தவெக ஆட்சி மீது மக்களுக்கு கோபம் வரவழைக்க, வேண்டுமென்றே மின் தடையா? திமுக ஆதரவு அதிகாரிகள் வேலையா?

அமைச்சர்கள், அதிகாரிகள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது கட்டாயம்: அமைச்சர் அருண்ராஜ்

அடுத்த கட்டுரையில்
Show comments