என்னது ‘ண்ணா நூறாண்டு நூலகமா’? தமிழக அரசை விமர்சிக்கும் திமுகவினர்!

சனி, 19 டிசம்பர் 2020 (09:55 IST)
சென்னையில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அதிமுக அரசு சரியாக கவனிப்பதில்லை என திமுகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

2006-2011 கலைஞர் ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடம் கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம். இதை அடுத்து ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா அந்த கட்டிடத்தில் இருந்து நூலகத்தை மாற்றப்போவதாக அறிவித்ததை அடுத்து போராட்டங்கள் எழுந்து வாசகர்கள் நூலகத்தைக் காபாற்றினர். ஆனாலும் அந்த நூலகத்தை அதிமுக அரசு சரியாக பராமரிப்பதில்லை என சொல்லப்படுகிறது.

மேலும் 10 ஆண்டுகளாக பெரிதாக எந்த புத்தகங்களும் வாங்கவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையில் இப்போது நூலகத்தின் முகப்பில் உள்ள பெயர் பலகையில் அண்ணாவில் ‘அ’ என்ற எழுத்து விழுந்துள்ளது. அதைக் கூட மாற்றாமல் இருப்பதாக அதிமுக அரசு மீது திமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். அது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
 

எல்லாம் காட்டு

தமிழகத்தின் புதிய டிஜிபி யார்? டெல்லியில் தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் அவசர ஆலோசனை!

முதல்வர் பதவியேற்பு விழாவில் 3 பேர் மிஸ்ஸிங்!. எனக்கு வருத்தம்!.. சமுத்திரக்கனி ஃபீலிங்!..

பயிர்க்கடன் மிகப்பெரிய ஏமாற்றம்!.. தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்!.. விவசாயிகள் சங்கம் அறிவிப்பு..

பயிர்க்கடன் தள்ளுபடி ஒரு பெரிய ஸ்கேம்!.. இன்னும் எவ்ளோ ஏமாத்துவீங்க?.. உதயநிதி காட்டம்!...

மேலும் ஒரு அதிமுக எம்.எல்.ஏ ராஜினாமா!.. எடப்பாடி பழனிச்சாமி ஷாக்!.. தமிழக அரசியலில் பரபரப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments