கடலூரில் பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை!

திங்கள், 19 செப்டம்பர் 2022 (15:14 IST)
வீட்டில் பெற்றோருக்குள் ஏற்பட்ட தகராறால்  மனம் உடைந்த மாணவி துக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீக காலமாக பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் தற்கொலை செய்து வரும் சம்பவம் அதிகரித்து வரும்  நிலையில் மீண்டும் ஒரு பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்டார்.

கடலூர் மாவட்டம் புவனகிர் அருகே பரங்கிப்பேட்டை அகரம் பெரியகோவில் தெருவில் வசித்து வருப்வர் ரத்தினம். இவர் அங்குள்ள பகுதியில் கட்டிடத்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவரது மனைவிக்கும் இவருக்கும் இடையே வீட்டில் தகராறு இருந்த வந்துள்ளது.

இதனால், மனமுடைந்த  மாணவி இந்தத் தம்பதியரின் மகள் ருத்ராதேவி(17) வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.  இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

எல்லாம் காட்டு

2016 தேர்தலில் இன்பதுரை வெற்றி செல்லாது: காலம் கடந்து வந்த தீர்ப்பால் என்ன பலன்?

இன்னொரு ராஜ்யசபா தொகுதி.. ஓசியில் பெற்ற காங்கிரஸ்.. 6 மாதங்களுக்கு முன் திமுகவிடம்.. இப்போது தவெகவிடம்..

ரிசர்வ் வங்கி தங்கத்தை விற்றுவிட்டதா? புளூம்பெர்க் எகனாமிக்ஸ் வெளியிட்ட ஆய்வு அறிக்கையால் பரபரப்பு..!

கர்நாடக மாநிலத்திலும் வந்தே மாதரம் முதலிடம்.. மாநில வாழ்த்துக்கு 3வது இடம்...!

பொறியியல் கல்லூரிகளில் 1000 போலி பேராசிரியர்கள்.. 5 வருடங்களாக தூங்கி கொண்டிருந்த திமுக அரசு..

அடுத்த கட்டுரையில்
Show comments