Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை அரசு பள்ளியில் சாதி வாரியாக மாணவர்கள் பிரிப்பு – வலுக்கும் கண்டனங்கள்!

Written By Prasanth Karthick
Updated: செவ்வாய், 2 நவம்பர் 2021 (11:39 IST)
சென்னையில் அரசு பள்ளி ஒன்றில் மாணவர்கள் சாதிவாரியாக பிரிக்கப்பட்டதாக வெளியான செய்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் மாணவர்களின் பெயர்கள் பதிவேட்டில் அகரவரிசைப்படி வரிசைப்படுத்தப்படுவதே வழக்கமாக உள்ளது. இந்நிலையில் சென்னை எம்.ஜி.ஆர் நகரில் உள்ள மாநகராட்சி தொடக்க பள்ளியில் மாணவர்கள் சாதி வாரியாக பிரிக்கப்பட்டதாக வெளியாகியுள்ள செய்திக்கு பெரும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

கடந்த பல ஆண்டுகளாக பதிவேட்டில் சாதிவாரியாகவே வரிசைப்படுத்தப்படுவதாக கூறப்படும் நிலையில் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ள மாநகராட்சி இணை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

எல்லாம் காட்டு

சீனப்பொருட்கள்!. இந்தியா சதி செய்கிறது!.. வெள்ளை மாளிகை குமுறல்!.

பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.20,000, பாஜக.. ஆண்டுக்கு ரூ.40,000, சமாஜ்வாதி கட்சி.. உபியில் அடுத்த ஆண்டு தேர்தலுக்கு இப்போதே வாக்குறுதி..

நாளை சுதந்திர தினம்.. இன்று டெல்லி ஐகோர்ட், செங்கோட்டை, ஏர்போர்ட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்...

பல வருஷமா நெருங்கிய தோழிகள்!. டி.என்.ஏ சோதனையில் சகோதரிகள்!.. ஆச்சர்ய செய்தி!...

யாருமே வரல!.. தனியாக நின்ற ராணுவ வீரர்.. கட்டிப்பிடித்த உயர் அதிகாரி!.. வைரல் வீடியோ!...

அடுத்த கட்டுரையில்
Show comments