ரேசன் கடைகளில் மாற்றம்

செவ்வாய், 26 அக்டோபர் 2021 (17:07 IST)
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை ரேசன் கடைகள் திறக்கப்படும் என  தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து, அரசு அறிவித்துள்ளதாவது:   தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு நவம்பர் 1 ஆம் தேதி முதல்  3 ஆம் தேதி வரை ரேசன் கடைகள் காலை 8 முதல் இரவு 7 மணி வரை திறந்திருக்கும் என்று அறிவித்துள்ளது.

எல்லாம் காட்டு

இன்று ராஜினாமா செய்யும் சித்தராமையா!.. டி.கே.சிவக்குமார் முதல்வராவது எப்போது?..

காங்கிரஸ் தலைவர்களை விஜய் சந்திக்காமல் போனது ஏன்?!.. எம்.பி. கிறிஸ்டோபர் விளக்கம்!..

டெல்லியிலும் செய்தியாளர்களை சந்திக்க மறுத்த விஜய்!.. பொங்கும் நெட்டிசன்கள்!...

அ.தி.மு.கவில் தொடர்வதா? வேண்டாமா? நிர்வாகிகளிடம் கருத்து கேட்கும் சி.விஜயபாஸ்கர் இன்னொரு விக்கெட்டா?

கொல்கத்தாவில் முதல்முறையாக தொழுகைகள் இல்லாத சாலை: முதல்வர் சுவேந்து அதிகாரி உத்தரவால் மாற்றம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments