அக்டோபர் 30ஆம் தேதி இடைத்தேர்தல்: தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

புதன், 29 செப்டம்பர் 2021 (08:38 IST)
பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் அக்டோபர் 30-ஆம் தேதி நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது
 
மத்திய பிரதேசம் உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் உள்ள மூன்று மக்களவைத் தொகுதிகளுக்கு அக்டோபர் 30-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. அதேபோல் சட்டமன்ற இடைத் தேர்தலைப் பொறுத்தவரை சிக்கிமில் 5 தொகுதிகள் மேற்கு வங்கத்தில் 4 தொகுதிகள் மத்திய பிரதேசம் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களில் தலா 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது
 
மேலும் மகராஷ்டிரா கர்நாடகா ஆந்திரா தெலுங்கானா ராஜஸ்தான் ஹரியானா மற்றும் நாகலாந்து ஆகிய மாநிலங்களின் சட்டமன்ற இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. அக்டோபர் 30ல் வாக்குப்பதிவு முடிந்த பிறகு நவம்பர் 2 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன
 
 
 

எல்லாம் காட்டு

ராகுல் காந்தி ஆசை நிறைவேறிவிட்டது!.. பினராயி விஜயன் பேட்டி..

பழனிச்சாமி பண்றது அதிமுகவுக்கு நல்லதில்ல.. ராஜினாமா பண்றேன்!.. சிவி சண்முகம் சொன்னாரா?..

பிரதமரிடன் முதல்வர் வைத்த கோரிக்கைகள் என்னென்ன? முதல் கோரிக்கை தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்..

உகாண்டாவில் இருந்து பெங்களூரு திரும்பிய பெண்ணுக்கு எபோலா தொற்றா? மத்திய சுகாதாரத்துறை விளக்கம்...!

விஜய் - மோடி சந்திப்பு 25 நிமிடங்கள்.. தமிழகத்தின் தேவைகளை விளக்கமாக கூறிய முதல்வர்.. ஆவன செய்வதாக பிரதமர் உறுதி...!

அடுத்த கட்டுரையில்
Show comments