மாற்றுத் திறனாளி மீது தாக்குதல்: 3 காவலர்கள் பணியிடை நீக்கம்!

வியாழன், 17 மார்ச் 2022 (11:19 IST)
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை காவல் நிலைய போலீஸார், மாற்றுத் திறனாளி ஒருவரைத் தாக்கியதாக புகார் எழுந்தது. 
 
இது குறித்து விசாரணை நடத்திய புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நிஷா பார்த்திபன், 3 காவலர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

எல்லாம் காட்டு

அரசுக் கல்லூரிகளில் இளநிலை பாடப்பிரிவுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு.. முக்கிய அறிவிப்பு..!

ஒருவழியாக தமிழகத்திற்கு டிஜிபி நியமனம்.. ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்குமார் அகர்வால்.. யார் இவர்?

திராவிட மாடல் ஆட்சியில் பள்ளிக்கல்வித்துறையின் அவலம்.. 2023ல் கட்டப்பட்ட பள்ளி மேற்கூரை இடிந்து விபத்து..!

என் குழந்தை கலைந்து போனதுக்கு விஜய் சார்தான் காரணம்!.. பிக்பாஸ் ஜூலி அழுகை!...

நீங்க டைம் எடுத்து கத்துக்கிற வரை தமிழ்நாடு தாங்காது சி.எம்.சார்!.. உதயநிதி கோபம்!...

அடுத்த கட்டுரையில்
Show comments