கைது செய்யப்பட்ட ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.கள் விடுவிப்பு!

செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (12:49 IST)
சென்னையில் சாலைமறியலில் ஈடுபட்டதால் கைதுசெய்யப்பட்ட ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.கள்  விடுவிப்பு. 
 
ஜெயலலிதா பல்கலை கழகத்தை, அண்ணாமலை பல்கலை கழகத்துடன் இணைக்க அதிமுக வினர் எதிர்ப்பு தெரிவித்து தமிழக சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட  ஓபிஎஸ் உள்ளிட்ட அதிமுக எம்.எல்.ஏ.கள்  விடுவிக்கப்பட்டனர். 

எல்லாம் காட்டு

LPG கேஸ் மீதான கட்டுப்பாடுகள் நீக்கம்!.. விலை குறையுமா?..

எ.வ.வேலு!.. 40 இடங்களில் சோதனை!.. கணக்கில் வராத 40 லட்சம் பறிமுதல்!..

நிலைகுலைய வைத்த நிலநடுக்கம்!.. வெனிசுலாவில் 164 பேர் மரணம்!...

பதவி பறிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர்களுக்கு மீண்டும் பதவி!.. பழனிச்சாமி அறிவிப்பு..

திருவண்ணாமலை கோவில் பணி!.. நேர்முக தேர்வு ரத்து!.. தவெக அமைச்சர் ரமேஷ் அதிரடி...

அடுத்த கட்டுரையில்
Show comments