அகவிலைப்படியை உடனடியாக உயர்த்த வேண்டும்: ஓபிஎஸ் வலியுறுத்தல்

ஞாயிறு, 30 ஜனவரி 2022 (10:58 IST)
நியாய விலைக் கடை ஊழியர்களுக்கு உடனடியாக அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்
 
நியாய விலை கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு உடனடியாக அகவிலைப்படி உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் அரசாணை வெளியிட்டும் வரை அகவிலைப்படி உயர்த்தி வைக்கப்படும் என்று அறிவிப்பு வேதனை அளிக்கிறது என்றும் முன்னாள் முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ பன்னீர்செல்வம் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
 மேலும் அரசு நியாயவிலைக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு உடனடியாக அகவிலைப்படி உயர்த்தாமல் இருக்கும் அரசின் அலட்சிய போக்கு கண்டனத்துக்குரியது என்றும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்

எல்லாம் காட்டு

மாநிலம் முழுவதும் கட்டணமில்லா பேருந்து திட்டம்!.. விஜய் அவசர ஆலோசனை!...

இது வந்தே பாரத் ரயிலா? இல்லை ஸ்டார் ஓட்டல் அறையா? மும்பை - பெங்களூரு ஸ்லீப்பர் ரயில்...

அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில் சீமான்?!.. நாதகவில் நடப்பது என்ன?..

மால்களை மூடுங்கள்.. சாலைகளை மூடுங்கள்.. டெலிகிராம் நிறுவனத்தின் நையாண்டி எக்ஸ் பதிவு..

சொன்னத செய்யலனா மீண்டும் குண்டு போடுவோம்!.. ஈரானை எச்சரிக்கும் டிரம்ப்..

அடுத்த கட்டுரையில்
Show comments