உண்ணாவிரத போராட்டத்தில் உண்ணும் இடைவேளை - வைரல் புகைப்படங்கள்

செவ்வாய், 3 ஏப்ரல் 2018 (16:27 IST)
அதிமுக சார்பில் இன்று நடத்தப்பட்ட உண்ணாவிரதப் போராட்டத்தில், அதிமுகவினர் உணவருந்தும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
மத்திய அரசு காவிரி மேலாண்மை அமைக்காததை கண்டித்து அதிமுக சார்பில் இன்று தமிழ்நாடு முழுவதும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
 
சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பி.எஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 
இந்நிலையில், அந்த போராட்டத்தில் கலந்து கொண்ட அதிமுகவினர் மதிய உணவருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இதைக் கண்ட நெட்டிசன்கள் இதற்கு பெயர்தான் உண்ணாவிரதப் போராட்டமா? என கிண்டலடித்து வருகின்றனர்.

எல்லாம் காட்டு

நர்ஸ் மாணவி உயிரிழந்த சம்பவம்.. சென்னையில் இருந்து விரைகிறது மருத்துவர் குழு.. அறிக்கை கிடைத்தவுடன் நடவடிக்கை..!

சென்னையில் அடிக்கடி மின் தடை ஏன்? அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்..!

கோவை சிறுமி கொலை வழக்கு: 24 மணி நேரத்திற்குள் 2 குற்றவாளிகள் கைது.. மின்னல் வேக நடவடிக்கை..!

அனிதா ராதாகிருஷ்ணனை விசாரிக்க வேண்டும்.. தமிழக அரசிடம் அனுமதி கேட்ட அமலாக்கத்துறை...

ட்விட்டரில் மின்வெட்டு புகார் அளித்தவர்கள் அவசர அவசரமாக ட்வீட்டை டெலிட் செய்துவிட்டு ஓட்டம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments