சேலம் அருகே 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவரை கைது செய்யாததை கண்டித்து சாலை மறியல் செய்த 340 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.