ஈரோடு : சத்தியமங்கலம் பகுதியில் கடந்த சில மாதங்களாக மழை பெய்யாத காரணத்தால் வனப்பகுதி முற்றிலும் வறண்டு காய்ந்து போய் பரிதாபமாக காட்சியளிக்கிறது. இதன் காரணமாக வனவிலங்கு களுக்கு உணவு மற்றும் தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.