சென்னை : இலங்கை பிரச்சனைக்காக தமிழ்நாடு முழுவதும் நாளை கறுப்புக்கொடி ஊர்வலம் நடைபெறும் என்றும் ஊர்வலத்தின் போது யாரும் கட்சிக் கொடியை கொண்டு வரக் கூடாது என்றும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் கேட்டுக் கொண்டுள்ளது.