சென்னை : தமிழகம் முழுவதும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்ட தமிழக அரசின் உத்தரவு செல்லாது என அறிவிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.