சந்தனக்கடத்தல் வீரப்பன் தேடுதல் பணியின்போது அதிரடிப்படையினரால் பாதிக்கப்பட்ட வர்களுக்கு நீதி, நிவாரணம் கோரி தடையை மீறி நடைபயணம் மேற்கொள்ள முற்பட்ட 150 பேர் கைது செய்யப்பட்டனர்.ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் பகுதியில் சந்தனக்கடத்தல் வீரப்பன் தேடுதல் பணியில் ஈடுபட்ட அதிரடிப்படையினர் மலைக்கிராம மக்களிடம் அத்துமீறி நடந்துகொண்டனர். தமிழ்நாடு மற்றும் கர்நாடக கூட்டு அதிரடிப்படையினரின் மனித உரிமை மீறல்கள் குறித்து நீதிபதி சதாசிவம் கமிஷன் விசாரணை செய்தது.webdunia photoWD இந்த குழு அதிரடிப்படையால்...