சென்னை: தமிழகத்தைச் சேர்ந்தவர்களில் எழுத்தாளர் ஜெயகாந்தன், நாட்டியத் தம்பதி வி.பி.தனஞ்செயன், சாந்தா தனஞ்செயன், விஞ்ஞானி ஆர்.சேஷாத்ரி, சிற்பக் கலைஞர் கணபதி ஸ்தபதி, சமூக சேவகி டாக்டர் சரோஜினி வரதப்பன் ஆகியோருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்படுகிறது.