விழுப்புரம் : வருகிற பாராளுமன்ற தேர்தலில் மாநில கட்சிகளுடன் கூட்டணி சேரமாட்டோம் என்று கூறிய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், மக்களுக்கு நல்லது செய்வோம் என்று எழுதி கொடுக்கும் தேசிய கட்சிகளுடன்தான் கூட்டணி வைத்துக்கொள்வோம் என்றார்.