காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே உள்ள காட்டாங்குளத்தூர் தி.மு.க. ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவரை மர்ம மனிதர்கள் இன்று காலை வெட்டிக் கொன்றனர்.