புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பொய்யாமணிப்பட்டியில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் காளை முட்டி 29 பேர் பலத்த காயம் அடைந்தனர்.