திண்டிவனம் - நகரி இடையே புதிதாக அமைக்கப்படும் அகல ரயில் பாதையில் 22 ரயில் நிலையங்கள் அமைக்கப்படும் என்று ரயில்வே இணையமைச்சர் ஆர். வேலு கூறியிருக்கிறார்.