சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்ட முதல் அமைச்சர் கருணாநிதி, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.