சென்னை : வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்த புயல் 'நிஷா' நாகப்பட்டிணத்துக்கும் கடலூருக்கும் இடையே காரைக்காலில் இன்று காலை கரையை கடந்தது என்று சென்னை வானிலை ஆராய்ச்சி நிலையம் அறிவித்துள்ளது.